ஞானச்சுடர் சஞ்சிகையின் ஆனிமாத வெளியீடு

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் ஞானச்சுடர் சஞ்சிகையின் ஆனி மாத 330 ஆவது மலர் வெளியீட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை (27.06.2025) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இந் நிகழ்வில் ஆசிரியர் ச.வாகீசன் வெளியீட்டுரையையும், ஆசிரியர் க.கைலைநாதன் மதிப்பீட்டுரையையும் ஆற்றுவர்.