உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசரான ப்ரீத்தி பத்மன் சூரசேன இலங்கையின் 49 ஆவது பிரதம நீதியரசராக இன்று ஞாயிற்றுக்கிழமை (27.07.2025) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தமது நீதித்துறை வாழ்க்கையில் பல உயர்மட்ட வழக்குகளுக்குத் தலைமை தாங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.