யாழ்ப்பாணத்தில் மாபெரும் இரத்ததான முகாம்

யாழ்ப்பாணம், மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள நர்மதா கோல்ட் சென்ரரின் பதினைந்தாவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (24.08.2025) காலை-09 மணி முதல் மேற்படி நிறுவன மண்டபத்தில் நடைபெறவுள்ளது.