யாழ்ப்பாணம் இளவாலை சேந்தான்குளம் பகுதியிலிருந்து நேற்றுத் திங்கட்கிழமை (04.08.2025) கடற்தொழிலுக்குச் சென்ற இருவர் இதுவரை கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
40 மற்றும் 50 வயதான இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். மீனவர்களும், கடற்படையினரும் இணைந்து காணாமற் போனவர்களைத் தேடி வருகின்றனர்.