சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைபண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக ஆன்மீக உரை நாளை வெள்ளிக்கிழமை (03.10.2025) முற்பகல்-10.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் ' கருணைக்கு அருணகிரி ' எனும் தலைப்பில் இலண்டன்- இலக்கிய சங்கமம் அமைப்பின் அமைப்பாளர் சிவ.தணிகாசலம் உரை ஆற்றவுள்ளார்.