சந்நிதியான் ஆச்சிரமத்தில் மகாபாரத தொடர் சொற்பொழிவு

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக மகாபாரதம் எனும் தலைப்பிலான தொடர் சொற்பொழிவு இன்று வெள்ளிக்கிழமை (21.11.2025) முற்பகல்-10.30 மணி முதல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெறவுள்ளது.