சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக மகாபாரதம் எனும் தலைப்பிலான தொடர் சொற்பொழிவு இன்று வெள்ளிக்கிழமை (21.11.2025) முற்பகல்-10.30 மணி முதல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் ஆசிரியரும், சைவப்புலவருமான இரா.செல்வவடிவேல் கலந்து கொண்டு சொற்பொழிவு நிகழ்த்துவார்.

