யாழ்ப்பாணம்
Continue to the categoryகாங்கேசன்துறையிலிருந்து பாண்டிச்சேரிக்கு சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க அனுமதி!
இந்தியாவின் பாண்டிச்சேரி-யாழ்.காங்கேசன்துறைக்கு இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் சரக்கு கப்பல் காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது.
மேற்படி திட்டத்தின் கீழ் எரிபொருள், உரம்,...
குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகருக்கு நாளை தேர்த் திருவிழா
யாழ்.குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை 27 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல்-11 மணிக்கு இடம்பெறும்.
இதேவேளை, இன்று 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு-7.30 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், நாளை மறுதினம் 28 ஆம்...
ஏழாலை இலந்தைகட்டி பாதாள ஞானவைரவர் அலங்கார உற்சவம்(Photos)
யாழ்.ஏழாலை இலந்தைகட்டி ஸ்ரீ பாதாள ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் கடந்த-19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை-5 மணிக்கு அலங்கார உற்சவத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ்வாலய அலங்கார உற்சவம் இடம்பெற்று வருகிறது.
நாளை மறுதினம்-28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் இவ்வாலய...
இலங்கை
Continue to the categoryபொருண்மியம்
Continue to the categoryவிளையாட்டு
Continue to the categoryசினிமா
Continue to the categoryசிவகார்த்திகேயனின் வீட்டுத் தோட்டம்: வைரலாகும் வீடியோ (Video)
கொரோனா காலத்தில் எல்லா இடங்களிலும் வீட்டு தோட்டம் செய்யும் நிலை அதிகரித்துள்ளது. இதில் சிவகார்த்திகேயனும் இணைந்திருக்கிறார்.
கடந்த ஆண்டு லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் இருந்து பிரபலங்கள் மத்தியில் தோட்டக்கலை மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது....
ஆன்மீகம்
Continue to the categoryநிகழ்வுகள்
Continue to the categoryஊர்காவற்துறை லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு(Photos)
பூமணி அம்மா அறக்கட்டளையின் உதவிப் பணியாக ஊர்காவற்துறை லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரும், பிரான்ஸ் சர்வதேச தமிழ் வானொலி வானொலி, கனடா...
ஏழாலை இந்து இளைஞர் சபைக்குப் புதிய நிர்வாகம்(Video, Photo)
ஏழாலை இந்து இளைஞர் சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(19.06.2022) மாலை-6 மணியளவில் ஏழாலை சொர்ணாம்பிகை உடனுறை அம்பலவாணேஸ்வரர் (ஏழு கோவில் சிவன்) ஆலய முன்றலில் இடம்பெற்றது.
https://youtu.be/85dANO0Nc3s
மேற்படி பொதுக்...
ஏழாலை இந்து இளைஞர் சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் இன்று
ஏழாலை இந்து இளைஞர் சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் இன்று ஞாயிற்றுக்கிழமை(19.06.2022) மாலை-6 மணிக்கு ஏழாலை சொர்ணாம்பிகை உடனுறை அம்பலவாணேஸ்வரர்(ஏழு கோவில் சிவன்) ஆலய முன்றலில் நடைபெறும்.
மேற்படி பொதுக் கூட்டத்தில் அனைத்து...
சுன்னாகம் தெற்கு சிவபூதராயர் அடியார்கள் நம்பிக்கை நிதியம் அங்குரார்ப்பண வைபவம் நாளை
சுன்னாகம் தெற்கு சிவபூதராயர் அடியார்கள் நம்பிக்கை நிதியம் அங்குரார்ப்பண வைபவம் நாளை வெள்ளிக்கிழமை(10.6.2022) மாலை-4 மணிக்குச் சுன்னாகம் தெற்கு ஸ்ரீ சிவபூதராயர் ஆலயத்தில் நம்பிக்கை நிதியத் தலைவர் சு.ஸ்ரீகுமரன் தலைமையில் நடைபெறும்.
மேற்படி நிகழ்வில்...
யாழ்.உரும்பிராயில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் பொன்.சிவகுமாரின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு(Video, Photos)
ஈழத்தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த முதலாவது தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(05.06.2022) பிற்பகல்-12.15 மணியளவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.உரும்பிராய்ப் பொதுச் சந்தை...
அறிவித்தல்
மருத்துவம்
Continue to the categoryLATEST ARTICLES
இலங்கை மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உதவுவது தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் அக்கறை கொள்ள வேண்டும்(Video, Photo)
என்றும் இல்லாதவாறு இலங்கை நாடு கையேந்தும் நாடாக, அவலப்படும் நாடாக இருக்கின்றதொரு சூழ்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை மக்களின் உணவுப் பிரச்சினை தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்தது போன்று தற்போதைய நெருக்கடியைக் கருத்திற் கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு...
இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள்!
இன்று திங்கட்கிழமை(27.6.2022) நள்ளிரவு முதல் எதிர்வரும்-10 ஆம் திகதி வரையில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் இன்று திங்கட்கிழமை(27.6.2022) நடைபெற்ற...
காங்கேசன்துறையிலிருந்து பாண்டிச்சேரிக்கு சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க அனுமதி!
இந்தியாவின் பாண்டிச்சேரி-யாழ்.காங்கேசன்துறைக்கு இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் சரக்கு கப்பல் காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது.
மேற்படி திட்டத்தின் கீழ் எரிபொருள், உரம்,...
குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகருக்கு நாளை தேர்த் திருவிழா
யாழ்.குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை 27 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல்-11 மணிக்கு இடம்பெறும்.
இதேவேளை, இன்று 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு-7.30 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், நாளை மறுதினம் 28 ஆம்...
ஏழாலை இலந்தைகட்டி பாதாள ஞானவைரவர் அலங்கார உற்சவம்(Photos)
யாழ்.ஏழாலை இலந்தைகட்டி ஸ்ரீ பாதாள ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் கடந்த-19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை-5 மணிக்கு அலங்கார உற்சவத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ்வாலய அலங்கார உற்சவம் இடம்பெற்று வருகிறது.
நாளை மறுதினம்-28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் இவ்வாலய...
ஏழாலை சிவனுக்கு திங்கட்கிழமை கொடியேற்றம்: முன் ஏற்பாட்டுப் பணிகள் தீவிரம்(Video, Photos)
'ஏழாலை' எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் ஏழாலை சிவன் என அழைக்கப்படும் யாழ்.ஏழாலை புங்கடி சொர்ணாம்பிகா உடனுறை அம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை மறுதினம் திங்கட்கிழமை(27.6.2022) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.
https://youtu.be/IF-kjMGjvyA
இவ்வாலய...